...

15 views

அவன் இல்லா எனது பாதை "இது ஒரு தொடர்கதை "
part 4...

மயங்கிய என்னை மர்மம் ஆக்கினான்.... எனது கண்களை நான் நம்பவில்லை...

உள்ளத்தின் ஓராயிரம் மகிழிச்சுடன் கண்களின் கண்ணீர் வழிய.... இமைகள் இமையாது கண்டு கொண்டிருதேன் என்னவனை...

என்னையும் மறந்து அவனை நோக்கி செல்லும் எனது கால்கள்...

அதிச்சியுடன்னும் அழுகைஉடனும்
அடி எடுத்து வைத்து கொண்டிருதேன் என்னை மறந்தும் மறுத்தும்
..

அவன் அருகில் நான்.... நான் அவன் பின்னால் தான் நிர்கிறேன் என்பதை கூட உணராத என்னவனை அங்கு பாத்துதேன்.. என்னவன் என்னிடம்மே வந்து விட்டான் என்று கத்த தோன்றியது.. இவ்வாறு நினைவுகளின் மிதந்து கொண்டிருக்க.. திடீரென ஒரு குரல் விஜய் விஜய் என்று...
உடன்னே தோ வரேன் டா என்று கூறி என்னவன் விடை பெற்றதையும் பார்த்தேன்... பிறகே அரித்தது... !!

என்னவன் என்னவண்ணல்ல... என்னவனை போன்ற அவன் என்று .... 😔......... !!!!!


தொடரும்.....


© ov
-cracy on love
-lover of லவ்