கடந்து சென்ற பாதை
கடந்து செல்வதை
விட்டுவிடு
கையில் உள்ளதை
கடமை ஆக்கு
வாழ்வின் சுவாரசியம்
யார் கையிலும் இல்லை
உன்னிடம் தான்
உள்ளது
அதனை அழகாக்குவதும்
மண்ணுக்குள்
அடக்கம் செய்வதும்
உன் கையில் தான்
விட்டுவிடு
கையில் உள்ளதை
கடமை ஆக்கு
வாழ்வின் சுவாரசியம்
யார் கையிலும் இல்லை
உன்னிடம் தான்
உள்ளது
அதனை அழகாக்குவதும்
மண்ணுக்குள்
அடக்கம் செய்வதும்
உன் கையில் தான்
Related Stories