...

1 views

பொக்கிஷமான நட்பு-8
உடனே அவள் அம்மா "என்ன மா? டாக்டர் என்ன சொன்னாறு மா?" என்று கேட்டார் திரு மதன்.  பிரியா எல்லாரையும் பார்த்து "நா சொல்லுறத கொஞ்சம் பதறாம கேளுங்க" என்றாள். "சொல்லு மா" என்றார் பிரியாவின் அம்மா "அம்மா அப்பாவுக்கு இடுப்பும் காலும் ஓடைஞ்சிறிச்சா மா. ஓப்ரேஷன் பண்ணணுமா அம்மா." என்றாள் பிரியா, இதை கேட்ட அம்மா அவளை கட்டி அனைத்து அழுதார். திவ்யாவின் பெற்றோர் அவரை சமாதானம் படுத்தினார்கள். "அதுவு இல்லாம அப்பாக்கு..." "அப்பாக்கு என்ன பிரியா?" என்று அதிர்ச்சியோடு கேட்டார் திருமதி செல்வி. "மா பிரியா கொஞ்ச வெயிட் பண்ணு, அக்கா இத்தாங்க மொத கொஞ்ச தண்ணீ குடிங்க கா" என்றார் திருமதி மாலினி. "மா பிரியா இங்க வா மா" என்று சொல்லி தனியே அழைத்து சென்றார் திரு மதன் "சொல்லுங்க பா" என்றாள் பிரியா "என்னாமா சொன்னாரு டாக்டர்?" என்றார் திரு மதன் "அப்பா அப் அப்பாக்கு ஆர் ஆர்ட் ரொம்ப வீக் கா இருக்கா பா" என்று தேம்பி தேம்பி அழுது கொண்டே சொன்னாள் பிரியா. "அச்செச்சோ எப்படி மா?" என்றார் திரு மதன் "லாரி அடிச்சதுல அப்பா ரொம்ப அதிர்ச்சியா ஆய்ட்டாரு, அப்புரம் அப்பா வேலைக்கே போவாம இருந்த நல்லது னு டாக்டர் சொன்னாறு பா, அப்புரம் தா அவரு ஆர்ட் வீக் கா இருக்குனு சொன்னாறு பா" என்றாள் பிரியா. "அச்செச்சோ எப்படி மா?" என்றார் திரு மதன் "லாரி அடிச்சதுல அப்பா ரொம்ப அதிர்ச்சியா ஆய்ட்டாரு, அப்புரம் அப்பா வேலைக்கே போவாம இருந்த நல்லது னு டாக்டர் சொன்னாறு பா, அப்புரம் தா அவரு ஆர்ட் வீக் கா இருக்குனு சொன்னாறு பா" என்றாள் பிரியா. "அய்யோ கடவுளே... இத எப்படி உங்க அம்மா தாங்குவாங்க னு தெரியல மா" என்றார் திரு மோகன்.   "அத பா நானு யோசிக்கிற ஆனா அம்மா கிட்ட எப்படியாச்சு உண்மைய சொல்லி தா ஆகானு பா, டாக்டர் அப்பா வேலைக்கே போவாமா இன்னு நல்லது அப்புரம் ஒரு வருஷ ரெஸ்ட் பாண்ணாரு நா குணமாக சான்ஸ் இருக்கு னு சொன்னாறு பா" என்றாள் பிரியா "ஆமாவா சரி வா மா போய் அம்மா கிட்ட எடுத்து சொல்லுவோ" என்றார் அவர் "ம்ம் சரி வாங்க பா" என்றாள் பிரியா. இருவரும் அருகில் சென்றதும், பிரியா அவள் அம்மாவின் கையை பிடித்து "அம்மா பிளிஸ் மா சரினு சொல்லுங்க அம்மா, அப்பா ஓப்ரேஷன் பண்ண ஒரு வருஷம் அப்பா வீட்டுல இருக்கனும் மா இல்லனா பருவாள அம்மா அப்பா வேலைக்குலா போக வேணா மா வீட்டிலியே இருக்கட்டும் அம்மா..." என்றாள் "மொத டாக்டர் ஏதோ சொன்னாரு னு சொன்னியே மா.. என்ன சொன்னாரு?" என்றார் திருமதி செல்வி "அது வந்து மா..." என்று சொல்லி திரு மதனின் முகத்தை பார்த்தாள் பிரியா. திரு மதன் " அக்கா பிரதருக்கு ஆ ஆர்ட் வீக் கா இருக்கா கா" என்றதும் கதறி அழுதார்....
உடனே திருமதி மாலினி "அக்கா கவல படாதீங்க கா அண்ணா ஆபரேஷன் பண்ண சையின் வைங்க கா அவருக்கு ஒன்னு ஆகாது கா" என்றார் "ஆமா கா நாங்க எப்போமே உங்க கூட தா இருப்போ கா" என்றார் திரு மதன் அதற்கு திருமதி செல்வி "சரி நீங்க சொல்லுறத நா நம்புரே அவருக்கு ஓப்ரேஷன் பண்ணட்டும்." என்று சொன்னார். "ம்ம்ம சரி அம்மா வாங்க டாக்டர பார்த்து டொக்கியுமென்ல சைன் வெச்சறலாம் மா" "திவ்யா நீ இங்கேயே அம்மா அப்பாவோட இரு நாங்க போய் டாக்டர பார்த்துட்டு வரோ." என்று சொல்லி அவள் தாயை அழைத்து சென்றாள் பிரியா. அவள் அம்மா கையெழுத்து வைத்த பிறகு மருத்துவர்கள் பிரியாவின் தந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய தொடங்கினார்கள். 

தொடரும்...

#wricostory
#frienship
#family
© Dana Hephzibah