...

11 views

காதல் பயணம்-8
காதல் பயணம்-8

அஸ்வின் அந்த கடிதத்தில் உள்ள கவிதையை படித்தான். சந்தியா அதை கேட்டதும் அஸ்வினை கட்டியணைத்தாள். இப்படி யே இவர்கள் காதல் சென்றது.

அஸ்வினின் கல்லூரி முடிவிற்கு வந்தது. கல்லூரியின் கடைசி நாள். இருவரும் பிரிவதற்கு மனமில்லாமல் சென்றனர்.சந்தியா அஸ்வினுக்கு பரிசு ஒன்று கொடுத்தாள்.

பின்,மேற்படிப்பிற்காக அஸ்வின் சென்று விட்டான். அவ்வபோது இருவரும் கைபேசியில் தொடர்பு கொண்டனர். இப்படியே இருவரின் காதல் சென்று கொண்டிருந்தது. சந்தியாவிற்கு modelling மீது ஆர்வம் சென்றது. அதில் பங்கெடுக்கவும் ஆரம்பித்தாள். இதை அஸ்வினிடம் சொல்லவே இல்லை.

காரணம் சந்தியாவிற்கு ராஜ் என்ற ஒருவன் அறிமுகம் ஆனான். அவன் கூற வேண்டாம் என்று செல்லியதால். இது அஸ்வினின் நண்பன் ராம் மூலம் அஸ்வினுக்கு தெரிந்தது. சந்தியாவிடம் கேட்டதற்கு
எனக்கு உன்னை பிடிக்க வில்லை. ராஜ் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருவரும் பிரிந்தனர்.

ராஜ் சொல்வதை மட்டும் கேட்டு தன் குடும்பத்தையும் விட்டு வெளியேறி அவனை நம்பி சென்றாள். அவன் சந்தியாவை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு ஓடி விட்டாள். இதை அறிந்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று அழுது கொண்டிருந்தாள் . அன்று அஸ்வின் விடுமுறைக்காக சந்தியா தந்த பரிசை பார்த்து மனமுடைந்து வந்து கொண்டிருந்தான். அப்போது சந்தியா நின்று அழுது கொண்டிருப்பதை பார்த்தான்.ஓடி சென்று பார்த்தான். அப்போது சந்தியா அஸ்வினை முதல் முறையாக பார்த்த பார்வையை பார்த்தாள்.

அஸ்வின் அனைத்தும் மறந்து சந்தியாவை கட்டி அணைத்தான். பின் தான் புரிந்தது சந்தியாவிற்கு அஸ்வினுக்கு தன் மீதான காதலை.
பின் இருவரும் மீண்டும் சேர்ந்தனர்.

இத்துடன் காதல் பயணம் முடிவடைந்தது. மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம்......

மனதின் காதலி


© மனதின் காதலி