...

32 views

என் காதலி
என் சேர்சேட் தளத்தில்
முதல் முறையாக ஒரு பெண்ணின் மெசேஜ் இருந்தது அதை கண்டதும்
எதோ பேக் ஐடி என்று
கடந்து விட்டேன்
தினமும் அதே ஐடில இருந்து மெசேஜ் வந்தது
ஒரு மாதம் கடந்தது ஆனால் மெசேஜ் நின்ற பாடில்லை
சரி என்னவென்று கேட்டேன்
என் கவிதைகள் வரிகளுக்கு அடிமை என்று கூறினார்கள்
நானோ மிக்க மகிழ்ச்சி
தாங்கள் நினைக்கும் அளவிற்கு கவிதை எழுத தெரியாது
ஏதோ மனதில் தோன்றியதை வரிகளாய்
மாற்றி எழுதுகிறேன்
என் வரிகளும் உங்களுக்கு கவர்ந்தது என்று கூறுவது மிக்க நன்றி என்று கூறி விட்டு வந்து விட்டேன் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது
ஹாய் நண்பா என்று
நானும் ஹாய் என்று கூறினேன்
தனது பிறந்தநாள் என்று கூறினாள்
நானும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே என்று கூறினேன்
அவள் எனது சிறிய ஆசை நண்பா என்று கூறினாள்
என்ன என்று கேட்டேன்
எனது பிறந்த நாள்க்கு உங்கள் வரிகளில்
வாழ்த்துக்கள் கூறுங்கள் என்று கூறினாள்
இன்னும் அவள் பெண் தானோ என்று மனதில் குழப்பம் இருக்கிறது
நம் வரிகள் நம்பி ஆசையுடன் கேட்டதால்
சரி எழுதுகிறேன்
மிக்க மகிழ்ச்சி நட்பே என்று கூறினாள்
அவளின் மகிழ்ச்சிக்காக
எழுதினேன் வரிகளை

பூந்தென்றல் ஓவியாமாய்
பூமியில் வந்தாயே
தேவதையாக உன் தாயின்
கருவில்..........

(தொடரும்)
© All Rights Reserved