...

1 views

உணவுப் பின்பு விசாரணை
காவல் துறை இன்பெக்டர் முன்னிலையில் ஒரு பிட் பாக்கெட் திருடனை நிறுத்தப் படுகிறான், அவனை இன்பெக்டர் சாப்பிட்டாயா என்று விசாரிக்க இல்லை யென பதில், உடனே சிக்கன் பிரியாணி சாப்பிடு என்று இன்பெக்டர் பிரியாணி பொட்டலத்தை க் கொடுக்கிறார்.

திருடன்-1 அந்த பொட்டலத்தை ப் பிரித்து மிகவும் ருசி கரமாக சாப்பிடக்கிறான், இன்பெக்டர் மெதுவாக சாப்பிடு, தண்ணீர் குடி, நல்லா இருக்கா, திருடன்-1 நல்லா இருக்கு சார், சார் நீங்க சூப்பர் சார், திருடனுக்கு கூட வாயிறு நிறைய சாப்பாடு போடுறிங்கா சார், இன்பெக்டர் எனக்கு வெறும் வாயிற்றோடு இருந்தா பிடிக்காது, நிறைய சாப்பிடு, லேக் பீஸ் சாப்பிடு, தயிர் சட்டினி, கோங்குரா போட்டுகோ, இதோ கத்திரிக்காய் கூர்மா, சார் சூப்பர் நீங்க, இன்னொரு பொட்டலம், போதும் சார், திருடன்-1 கை கழுவிய பின், இன்பெக்டர் போதுமா இன்னும் வெற்றிலை, பீடா வேண்டுமா, போதும் சார் என்றான் திருடன்-1.

சற்று நேரம் கழித்து இன்பெக்டர் திருடனை அழைத்து என்னாட பிட் பாக்கெட் கேஸ் ஒரு பெரிய பிரம்பு எடுத்து ப்ளார் ப்ளார் என்று அடித்து ஓசியில் வந்த ஓசையின்றி பிரியாணி சாப்பிடுறே, கஷ்டப்பட்டு சாம்பாரித்து சாப்பிடா தெரியாது, திருடி சாப்பிடு விடுவாய் என்று ப்ளார் ப்ளார் என்று அடி, திருடன்- 1 சார் சார் திருட மாட்டேன் சார், அய்யா அய்யா குய்யோ என்றான்.
சார் சாப்பாடு போட்டு சொல்லி சொல்லி அடிக்கிறிக்களே சார், பிரியாணி எப்படி இருந்தது, சார் நல்ல இருந்தது, இந்தா அடி கூட நல்லா இருக்கும் வாங்கி கோ, ப்ளார் ப்ளார் அய்யா குய்யோ திருடிவாய , சார் திருட மாட்டேன் சார் கஷ்டப்பட்டு சாம்பாரிப்பேன் சார் சார், என்னாட காத்திரிக்கா கூர்மா வேண்டுமா இந்தா வாங்கி கோ ப்ளார் ப்ளார் அய்யா குய்யோ திருடிவாய, சார் சார் விட்டுங்கா சார் திருட மாட்டேன் சார், செகண்ட் கோட்டிங் இருக்கு வா வா இன்னொரு பிரியாணி சாப்பிடு வா வா சார் சார் வேண்டாம் சார், பரவாயில்லை சாப்பிடு வா, வேண்டாம் சார் என்றான் திருடன்- 1.
அடுத்து திருடன்- 2 கூப்பிடுய்யா என்னா கேஸ், கோயில் உண்டியை திருடி இருக்கான் என்றார் கான்ஸ்டெபில்ஸ், ஆஹ வர வை, திருடன் -2 வந்தவுடனே இன்பெக்டர் பசியா இருப்பே சாப்பிட்டாயா உடனே ஆமாம் சார் இந்தா பிரியாணி சாப்பிடு என்று திருடன்-1 அருகில் உட்கார்ந்து வைத்து திருடன் -2 க்கு பிரியாணி கொடுக்கப்படுகிறது.

திருடன்- 2 திருடன்- 1 யைப் பார்த்து அண்ணே நீங்களும் சாப்பிங்க அண்ணே பிரியாணி நல்லா இருக்கு, உடனே இன்பெக்டர் நண்பர் சொல்லளார் கொஞ்சம் சாப்பிடு மா, திருடன்- 1 சார் வாயிறு நிறைந்ஜி போச்சு வேண்டாம் சார், சரி புத்திசாலி, நீ சாப்பிடுப்பா நாலு முட்டை இருக்கு சேர்த்து சாப்பிடு என்றார் இன்பெக்டர், திருடன்- 2 திருடன்- 1 யைப் பார்த்து ஒரு முட்டை யாவது சாப்பிடு அண்ணா, திருடன்- 1 மனசுக்குள்ளாக நினைத்து கொள்கிறான், சாப்பிட்டது போதும் வாங்கியது போதும்மாட சாமி, நீ நல்லா சாப்பிடு எல்லா நல்லா கொடுப்பாங்கா நீயே வாங்கி கோ, திருடன்- 2 பிரியாணி கொடுத்தது இல்லாமே காசு கூட கொடுப்பாங்க அண்ணே, ஆமாம் பணம் கட்டு கட்டா கொடுப்பாங்க என்றான் திருடன்- 1.

நிமிடங்கள் கழித்து, வா திருடன் அவர்களே வாங்க, சாப்பிட்டது எல்லாம் கக்குடா, கான்ஸ்டபிள்களை அழைத்து கக்கும் வரை அடிங்காட என்கிறார் இன்பெக்டர், அடி " டமாள் டமாள் பளீர் பளீர் என்று பின்னி எடுத்துனர், திருடன்- 1 திரு திரு யென முழிக்கிறான், திருடன்- 2 அண்ணே முதலிலேயே சொல்லி இருக்கிறக்காலமே அண்ணே, அய்யோ குய்யோ என்றான் திருடன்- 2,
இன்பெக்டர் எனக்கு பசியா இருக்கு, பாஸ்மதி ரைஸ் பிரியாணி கொண்டு வா சாப்பிடுறானே, வாங்கடா சாப்பிடலாம், திருடர்கள் சார் கும்மிறோம் சார் விட்டுங்கா சார், சரி சரி உழைத்து சம்பாரித்து சாப்பிடனும் சரியா என்றார் இன்பெக்டர், திருடர்கள் சரி சார், உங்கள் மீது எந்த கேஸ்ஸூம் இல்லே, போங்கடா, சரி சார் என்று திருடர்கள் திரும்பினர்..
© G.V.KALASRIYANAND