...

4 views

அரசி சாராவின் காதல் part 3
முதல் முறை அந்த அரசியின் கைகளை தொட்டு ஆடைக்கு அளவு எடுத்தான் !அரசி சாராவுக்கு வீர வாலிபனாய் தெரிந்தான் அவளது கண்களுக்கு !
அந்த வாலிபன் அரசி சாராவின் அழகிற்கு சற்று குறைவான அழகை கொண்டுவந்தான் !
அரசி சாரா அந்த வாலிபனை அடிக்கடி வரவழைத்து ஆடை வடிவமைப்பதற்கு என்று சொல்லி கொண்டு அவனை பார்த்து கொள்வாள் !அந்த வாலிபனும் அரசி சாராவின் காதலில் வசப்பட்டான் !இப்படியே அரசி சாராவின் காதல் தொடர்ந்தது !ஒரு நாள் அரசி சாரா அரசர் அக்பர் பாய் க்கு தெரியாமல் அந்த வாலிபனை வரவளைத்து தனது அறைக்கு அழைத்து கொன்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் ! அரசி சாராவின் அறைக்கு வெளியே அரண்மனை சிப்பாய் ஒருவன் அரசி சாராவின் அறையை நோக்கி சென்றான் !அரசி சாராவின் அரளியிலிருந்து இருவரும் பேசி கொண்டிருந்ததை கேட்டு விட்டு அரசர் அக்பர் பாயிடம் அந்த சிப்பாய் சொல்லிவிட்டான் !