...

9 views

my life .
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya ஒரு ஊரில் ஒரு குடும்பம் இருந்த வசித்துவந்தனர் அதில் இரண்டு குழந்தைகள் இருந்தன அப்பா சாதாரண கூலித் தொழிலாளர் தொழிலாளர் அம்மா கூலித் தொழிலாளர் அவர்கள் குடும்பம் வாழ்க்கை நல்லபடியாக தான் போய்க் கொண்டிருந்தது ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தது சிறுவயதிலிருந்தே அந்தப் பெண் குழந்தை ரொம்பவும் சுறுசுறுப்பாக இருப்பாள் அவளுக்கு பாடுவது என்றால் இஷ்டம் என்று அவள் அம்மா புரிந்து கொண்டால் அந்தப் பெண் குழந்தை நன்றாக தான் இருந்தது பிறந்ததிலிருந்து ஒரு ஆறு வயது இருக்கும் பொழுது அந்தப் பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் வந்து அவளுடைய பார்வை பறிபோனது அவள் சிறுவயதில் இருந்தே பள்ளி விடுதியில் தங்கி படித்தால் அதனால் அவள் அதுக்கு இயங்கினால் எல்லாரிடமும் அன்பு வேண்டும் என்று மட்டுமே அவள் நினைத்தாள் இதனுடைய அன்பையும் அவளது அதிகமாக மற்றவர்களுக்கு கொடுப்பாள் இவளுக்கு தெரியாது பொறுமை குணம் அதிகம் எதற்கெடுத்தாலும் அழுவாள் அழுகை ஒன்று தான் அவளுக்கு தீர்வு என்று நினைத்தால் ஒரு ஒருவரை அதிகமாக நேசித்தால் அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்தோஷத்திற்கு இருக்கக்கூடாது என்று நினைப்பாள் இப்படியா அவளுடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது சிறு வயதிலேயே கவிதை எழுதும் திறன் அவளுக்குள் அதிகமாக இருந்தது அவளது பேச்சு போட்டி பாடல் போட்டியில் கலந்து கொண்டால் இதில் கலந்து கொண்டாலும் அதில் வெற்றி அடையாமல் திரும்ப முதல் முதல் பரிசு அவள் தான் வாங்குவார் இப்படியே இருந்தது அவளுடைய வாழ்க்கை நன்றாக இருந்த பெண் அவளது தம்பி எல்லோரும் அவளிடம் இருந்து கொஞ்சம் தூரம் விளங்குவதைக் கண்டு மனம் உடைந்து போனால் அவளால் அவன் நண்பர்கள் அவனை ஒதுக்குவதை தாங்க முடியவில்லை அவள் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று இல்லை அவள் நேசித்த யாரும் அவளை நேசிக்கவில்லை அன்புக்கு ஏங்கி அவள் யாரும் வேண்டாம் என்று முடிவு செய்தார் என்று அவள் தனிமையில் தான் இருக்கிறாள் யாரிடமும் எதற்காகவும் பாசத்தை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அவளிடம் இருக்கும் பாசத்தையும் அன்பையும் மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் இது என்னுடைய வாழ்க்கை எனது வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது மற்றும் கண்ணீர்த்துளிகள் கலந்தது ஒரு ரோஜாவைப் பறிக்க வேண்டும் என்றால் முட்கள் குத்தும் ஆனால் எனது வாழ்க்கையை முழுக்க தான் இருக்கிறது இதில் ரோஜா என்பது நான் தான் ஆனா என்னை சுற்றி நிற்பது என்பது கண்ணீர் துளிகளும் எனக்கு சோகங்களும் தான் என்னால் எனது சோகங்களை வெளியே சொல்ல முடியாத ஆனால் எனக்கு கிடைத்த குடும்பம் யாருக்கும் கிடைக்கவில்லை கடவுள் எனக்கு கொடுத்த பரிசு அவர்கள் ஆனாலும் அவர்களை வேறு ஒருவருடன் பார்க்க முடியவில்லை எனது தம்பி என்னை விட்டு நீங்குவதும் அம்மா அப்பா எனக்கு காட்டும் பாசம் என்னை விட்டுப் போய்விடக்கூடாது என்பதில் எனக்கு மிகுந்த கவலை எனக்கு கிடைத்த பாசம் அது மட்டுமே முற்றிலும் நான் ஒரு பார்வை திறன் இல்லை என்பதையும் இதில் குறிப்பிடுகிறேன் இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை ஏனென்றால் எனக்கு அதிக அளவு திறமைகள் இருக்கு என்னால் எனது திறமைகளை வெளிக்கொண்டுவர முடியும் அதற்கான முயற்சிகளை நான் எடுத்துக் கொண்டு வருகிறேன் நான் நிச்சயம் ஒரு நாள் இந்த உலகை வெல்வோம் இந்த உலகில் கடவுள் என்னை அனுப்பியதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் அது என்றாவது ஒரு நாள் எனக்கு பொறி அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் எனது வெற்றியை நான் நோக்கி ஓடிக் கொண்டே இருப்பேன் எனது வாழ்க்கையில் தேடுதல் மட்டுமே அதிகம் சொல் நான் தேடல்களை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன் கண்டிப்பாக என் தேடலுக்கான பதில் எனக்கு கிடைக்கும் என்றாவது ஒருநாள் என் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்களது கருத்துக்களை இதில் கூறுங்கள் நான் உங்களிடம் எனது வாழ்க்கை வரலாறு பகிர்ந்துகொண்டேன் அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி யாரிடமும் இருந்து எதற்காகவும் அன்பை எதிர்பார்க்காதே அவர்களது அன்பு உன்னை காயப்படுத்தும் அது உனக்கு இப்போது புரியாது என்றாவது ஒருநாள் புரியும் உன்னிடம் இருக்கும் அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள் ஆனால் மற்றவர்களிடமிருந்து எதையும் எதற்காகவும் எப்போதும் எதிர்பார்க்காதே இது எனது bone birds . her face ashen