நா, நான், நான்தான்
ஒரு சிலர் மட்டும் , தாந்தான் என்று இருப்பார்கள், எல்லாம் எனக்கு தெரியும், "ஓடிக்கிற பாம்பு யை காலால் மிதிகிற வயசு" என்ற பழமொழி கேற்ப யார் சொல்லையும் சேவி கொடுத்து கேட்க மாட்டார்கள், அவர்களுக்கு ஒரு தடவை சொல்லியும் பலனில்லை, நூறு அல்ல ஆயிரம் தடவையும் சொல்லியும் பலனில்லை....
© G.V.KALASRIYANAND
© G.V.KALASRIYANAND
Related Stories