...

15 views

பொய்
சீடன் :
குருவே, பொய் பற்றி கூறுங்கள்.

குரு :
பொய்யைக் கவனி
பொய்யைக் கேள்
பொய்யை யோசித்துப் பார்.
என்றார் குரு.

ந க துறைவன்.
© All Rights Reserved