...

5 views

🤍ராட்சசனின் ரட்சகி 🤍
டின்.. டப்பா....என்று கூற கையில் பிடித்த போர்க் ஸ்பூனை ரெடியா வைத்துக்கொண்டு கேட்டாள் ஜானகி மறுபடியும் சொல்லு... என்று கோவக்காரி போலவே சிலிர்த்தவள் இப்போது முகத்தை மறைத்து
சிரித்துக்கொண்டே கேட்க ஹிம்ம் இல்ல,இல்ல ஏதோ செய்ய போறாள் அதான் பம்முது "போடிசிலிண்டர்"என்றதும் கையில் இருந்த போர்க் ஸ்பூன் அவனை நோக்கி வீசிவிட்டாள் அவனோ சட்டென்று சுதாரித்து கையில் பிடித்தவன் அதனை பார்க்க..,
கொலைகாரி..,
கொலைகாரி எவ்வளவு நீட்டம் என்று சிரிக்க இவனின் சிரிப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்த வேகமாக எழுந்தவள் "கைபேக்கை" தூக்கி கொண்டு அவனை தாண்டிட எண்ணியவளின் கரம் அழுந்தபற்றிகொண்டான் அவளை நிறுத்த ஸ்..ஆ .. விடு கையை
விடு என்று வலியெடுக்க கூற அவனோ முழுசா சொல்லிட்டு போ அப்புறம் என்ன சொன்னாங்க.. ஹிம்ம் "சுரைக்காக்கு உப்பு" இல்லை னு சொன்னாங்க ஓஹோ என்று இன்னும் அழுத்தம் கையில் கூட
வலி பொறுக்கமுடியுமால் கண்ணீர் தழும்பி அவன் கைகளில் பட்டதும் அவனின் பிடியை தளர்த்தி யவுடன் அருகில் இருந்து சேரில் அமர ... இப்போ என்ன தெரிஞ்சுக்குனும் நீ.. என்றாள்..?
அவர்களை உங்க அப்பா அம்மாவிற்கு பிடித்து விட்டதா..!? என்று கேள்வி தொக்கி நின்றது....
இன்னும் இல்லை அனு சம்மந்தம் இல்லாமல் நடக்காது ..., ஆனால் ஒரு பேச்சு வார்த்தை நடக்குது போதுமா..! அதற்குள் நீ வீட்டில் வந்து அனுவை பெண் கேட்க வேண்டும் புரியுதா..? சரியான முரடன் என்று எழுந்தவள்.. ஆகாஷ் முகத்தின் கவலை கொண்டு தவிப்பின் வெளிவந்த இயலாமை எண்ணி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவன் கண்டு வருந்தியவள் சரியான மாக்கான் என்றதும்.... ஏதோ யோசனையில் இருந்தவன் மரமண்டை என்று அவன் தலையில் கொட்டிவிட்டு ஓடியவள் அடிப்பாவி என்று உன்னை... எழுந்தவன் சார் பில் என வெய்டர் அருகில் வர அவசரமா அவசரமா பணம் கட்ட கார்டு ஸ்வைப் பண்ண போக சார் பில் கட்டிட்டாங்க என்றதும் அவன் முன்னே எழுந்து போனது நம் அனு செய்திருப்பாள் என்று எண்ணி அவளை பெருமையாக நினைத்தப்படி வெளியில் வர அங்கு அனு வேக மாக வந்து சரி நாளைக்கு வீட்டிற்கு வந்து அப்பா ட்ட பேசு..., சரியா என்றதும் அதை காதில் வாங்காமல் எங்க "பண்ணு " என்றவனை ஹிம்ம் அவள் போய்ட்டா சரி வண்டியில் ஏறு என்று அவளை கூறினான் வண்டி சீராக போகும்போது எங்க அப்பாவிடம் வந்து பொண்ணு கேளுன்னு சொல்லாமல் இப்படி டிரெஸ் பண்ண புடிக்காது அப்படி பண்ணக்கூடாது என்று ஏழட்டு ரூல்ஸ் போட்டவளை கண்டவன் போடீங்க உன் அப்பனையா கட்டிக்க போறேன் உன்னை தானே என்று கத்த வேண்டும் போல இருந்தது ஆனால் வெளியே சரி மா சரிம்மா என்று அவளை விட்டுக்கொடுக்க கூடாது என்று பேசியவன் நாளை வந்திடுவேன் ஆனால் நீ என்ன சொன்னாயோ அதை அனைத்தும் நான் ஒழுங்கா செய்திடுவேன் ஆனால் எங்க அப்பா அம்மாவிற்கும் நீ யும் உங்க வீட்டிலும் உள்ளவர்கள் மரியாதை கொடுத்து அதுபோல் நடந்து கொள்ள வேண்டும்.. கட்டளையோடு கூறினான்.சரி என்றதும் வீட்டின் கேட்டில் இறக்கி விட்டு பாய் சொல்லும் நேரம் சரியாக அவளது மொபைல் க்கு போன் வர அவனுக்கு பாய் சொல்லாமல் போக இவனுக்கோ அந்த போன் லா என்னதான் இருக்குமோ என்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றவன் அங்கு நின்ற ஜானகியோ இவனின் நிலை அறிந்து மிஸ்டர் மரமண்டை கிளம்பலாம் எங்க அப்பா வரும் நேரம் என கூற ... அதுவரை இருந்து இறுக்கம் தளர்ந்து அவனோ சரிங்க அம்மிணி என்று கூறும்போது அவனின் கண்களில் குறும்பு மின்ன ... சார் ஏதோ பிளான் ஆஹ் இருக்குமோ என உணர்ந்து சுதாரித்து அவளோ பின்னடி மெல்ல நகர ஜானகி.
கையில் வைத்திருந்த வாட்டர் பால் கொண்டு சரியாக அடித்து விட்டு பைக் திருப்பி நில்லாது சென்றுவிட்டான் யூ யூ ராஸ்கல் ஹய்யோ இப்போது தான் குளிச்சிட்டு டிரெஸ் மாற்றினேன் மாக்கான் இருடா எனக்கு ஒரு நேரம் வரும் என்று காலை தரையில் உதைத்துவிட்டு சென்றாள் எப்போதும் போல் அவர்கள் இடையே நடக்கும் சண்டையில் வம்புகள் இதுவும் ஒன்று அனுவை கண்டவளுக்கு யார்கூட பேசுறா இவ்வளவு நேரம் என்று அருகில் சென்றாள்...
தொடரும் 🌼🙏
அநபாயன்
© Ash(ஈசன் )