Elayaperumalin kavithai
அதிசயம் படைக்கட்டுமா அன்பே...
ஆச்சர்யம் கொடுக்கட்டுமா...
மொழிக்கு முதன்மை
உலகுக்கு இனிமை
தமிழ் கம்பனாய் ஆளட்டுமா... தேவராம் தெய்வத்தை இசைப்பாடி மகிழ்விக்கும்..!
தமிழெந்தன் தாய்மொழிக்கு
தலைமுறை தலைவணக்கம்..! மழலையின் முதலழுகை அம்மாவை உயிர்பிக்கும்..!
மாதாவே என்தெய்வம் மாரியம்மன் அருள்கிடைக்கும்..!
மழைத்துளிகள் நீராகும்
நதியாகி கடலாகும்..!
வரம்கானும் உயிருக்கு
வளமான எதிர்காலம்..!
வசந்தங்கள் அடையும்முன்பே வாழ்வு சற்று அலங்கோலம்..! பொருமைக்கு பொற்காலம் புகழிங்கு சிலகாலம்..! உணர்ந்தவர் வாழ்விங்கு
உலகாலும் பல காலம்..!
ஆச்சர்யம் கொடுக்கட்டுமா...
மொழிக்கு முதன்மை
உலகுக்கு இனிமை
தமிழ் கம்பனாய் ஆளட்டுமா... தேவராம் தெய்வத்தை இசைப்பாடி மகிழ்விக்கும்..!
தமிழெந்தன் தாய்மொழிக்கு
தலைமுறை தலைவணக்கம்..! மழலையின் முதலழுகை அம்மாவை உயிர்பிக்கும்..!
மாதாவே என்தெய்வம் மாரியம்மன் அருள்கிடைக்கும்..!
மழைத்துளிகள் நீராகும்
நதியாகி கடலாகும்..!
வரம்கானும் உயிருக்கு
வளமான எதிர்காலம்..!
வசந்தங்கள் அடையும்முன்பே வாழ்வு சற்று அலங்கோலம்..! பொருமைக்கு பொற்காலம் புகழிங்கு சிலகாலம்..! உணர்ந்தவர் வாழ்விங்கு
உலகாலும் பல காலம்..!
Related Stories