...

7 views

காதல்
ஒரு நாள் தெருவோரம் நடந்து சென்றேன் அப்போது எதிரில் திடிர்னு ஒரு பொண்ண பாத்தேன்,ஐயோ அவ்ளோ அழகு
அவளை பாத்து அப்டியே மெய் மறந்து நின்னுட்டு இருந்த
திடிருனு வந்து என்கிட்ட பேசுனா
என்னங்கனு
திடிக்கிட்டு போய் நின்ன என்ன தட்டி எழுப்புனா
ஒரு சமயம் நம்பவே முடில

சட்டுனு உங்கள நா நீங்க பாக்குறதுக்கு முன்னாடிலேந்து பாக்குறன்
உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
உங்கள நா லவ் பண்றனு சொன்னா
❤❤❤❤❤❤❤❤❤
நம்ப முடியாம
எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்
நா நாளைக்கு உங்கள்ட சொல்ற சொன்னேன்
அப்போ அவுங்க சரி மாமா னு சொல்லிட்டு போய்ட்டா
டக்குனு என்ன நானே கிள்ளி பாத்தேன்🙄
ஐயோ கனவா 😞னு ஏந்திரிச்சு உக்காந்து கனவ நினைச்சிட்டு இருந்தன்
வாழ்க்கைல இதெல்லாம் கனவுதானா

அம்மா கூப்பிட்டாங்க வாடா டீ குடிக்கணு
நானும் பல்லு விலக்கிட்டு போன டீ குடிக்க
அப்போ
அம்மா நீ கடைக்கு போய்ட்டு வா காய்கறி வாங்கணும்னு சொன்னாங்க
சரினு நானும் கடைக்கு போக தெரு ஓரமா நடந்து போன அப்போ கனவுல பாத்த அதே பொண்ணு
டக்குனு ஷாக் ஆகிட்டன்
நா அவள பாத்துக்கிட்டே
நடந்த
அவ என்ன பாக்கல
திடிருனு ஒரு கார் வந்து அவள கடத்திட்டு போய்ட்டு😞


காதல் தொடரும்💗

© கவிஞர் செந்தமிழினி

பகுதி-1
அப்போ என்ன பண்றதுனு தெரியாம வீட்டுக்கு போய் பைக் எடுத்துக்கிட்டு அந்த கார் எங்க போனுச்சுனே தெரியாம தேடிகிட்டே போன அப்போ ஒரு இடத்துல வீட்டு வாசல்ல அந்த கார் நின்னுட்டு இருந்துச்சு
நா அந்த வீட்டுக்கு தூரமா பைக்க நிறுத்திட்டு சும்மா நடந்து போற மாதிரி அந்த பக்கமா போன அப்போ அவ அழுகுற சத்தம் கேட்டுச்சு
என்னனு மெதுவா பின் பக்கம் உள்ள ஜன்னல் கிட்ட போய் ஒட்டு கேட்டன்
அவ என்ன விட்ருங்க நா என்ன பண்ணுனேன் ஏன் இப்டி என்ன அப்போ அப்போ கடத்தி வச்சு உயிர வாங்குறீங்க சத்தம் போட்டா அழுதா
அப்போ அவ பக்கத்துல ஒரு பாட்டி வந்து நீ ஒன்னும் பண்ணவேணாம் தாயி
அமைதியா எதாவது அவன்கிட்ட பேசிட்டு மட்டும் போ கொஞ்ச நேரம் எல்லாம் சரி ஆகிரும் உன்ன வீட்டுக்கு அனுப்பிருவோம் னு சொன்னதை கேட்டன்
என்ன பிரச்னையா இருக்கும் 🤔 யோசிச்சன்
அப்போ அவ அந்த பையன் கிட்ட போய் சாப்பிட்டீங்களா எதும் வேணுமா நா எங்கயும் போல உங்க கூடதான் இருக்கேனு சொன்னா 🙄அவன் சிரிச்சிகிட்டே நீ நல்லா இருக்கியானு கேட்டான், நா நல்லா இருக்கன் ராஜேஷ் னு சொன்னா
அப்றம் தூங்குன்னு தூங்க சொல்லிட்டு அவ திரும்ப கிளம்பி எங்க ஏத்துனாங்களோ அங்கேயே இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க அப்றம் அவ எதுமே நடக்காதது போல வீட்டுக்கு மெதுவா நடந்து போனா 🙄🙄🙄🙄🙄🙄
நா அவ வீடு எங்க இருக்குனு தெரிஞ்சிக்க அவ பின்னாடி போன,அடுத்த தெருதான் அவ வீடு, அந்த தெருவுல மூனாவது வீடு அப்றம் ஒன்னுமே புரியாம வீட்டுக்கு கிளம்பி வந்துட்டன், நைட் தூக்கமே இல்ல என்னாச்சு?யார் அவன்?என்ன நடக்குது? ஏன் அவ நம்ம கனவுல வரணும்?யோசிச்சிட்டே படுத்திருந்த அவன் அவனை அறியாம தூங்கிட்டேன்😴😴😴😴😴😴😴அன்னைக்கு நைட் திரும்ப கனவுல வந்தா அவ என்ன சொன்னா????????

(தொடரும் )