...

8 views

நாளைய விடியல்
என்ன பாஸ, எப்ப பாரு இந்த கேள்வி தானா உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை சொல்லுங்க ஃபர்ஸ்ட் இளைஞர்கள் கிட்ட என்று மைக்யுடன் நினறு கொண்டு இருந்த செய்தியாளரிடம் எறிந்து விழுந்து தான் தர்ஷசன்.

இல்ல பாஸ் இது just a talk show. உங்களுக்கு விருப்பம் இருந்த நீங்க இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்.

ஜி நான் கேள்வி கேட்டுட்டேன். நீங்க தான் பதில் சொல்லும் என்று தர்ஷசன் பதில் உரைத்தான். எப்ப பாரு ஒரு மைக் துக்கிட்டு வந்துடுறிங்க. உங்க டி. ஆ. பி காக உண்மையா அப்படியே மறைச்சிடுவீங்க.

நாங்க தான் reporter நாங்க எப்பவும் கேள்வி தான் சார் கேட்ப்போம்.

சரி நான் பதில் சொல்றேன். ஆனா ஒரு கண்டிசன். நான் பேசுற முழுசா எடிட் பண்ணாம போடுறிங்கள.

சார் இது லைவ்.

ஓகே. பதில் சொல்றேன். என்ன ஜி நீங்க அந்த காலத்து இளைஞன், இந்த காலத்து இளைஞன் டு அதுல என்ன இருக்க போகுது. யூத் எப்பவும் யூத் தான் பாஸ். தி பவர் ஆஃப் அவர் nation என்று கூறிய உடன் அங்கு நின்று கொண்டு இருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது.

சுகந்திர போராட்டம் தொடங்கி, இப்ப நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வரை இளைஞர்கள் தான் முன் நின்னு நடத்துனாங்க.

விண்வெளி தொடங்கி, அரசியல் கலம் வரை இளைஞர்கள் ஒன்னுமே பண்ணல னு நீங்க proof கூட பண்ண முடியாது. போன வருசம் காணாம போன இந்திய ஏவுகனை பத்தி மதுரை இளைஞகன் கண்டுபிடிப்பு னு போட்ட உடனே நமக்கு எல்லாம் எப்படி சிலிர்த்துச்சு.

ஏன் சார் போன வருசம் நடந்த பத்தி பேசனும். இப்ப கரண்ட் ல நடக்குற கொரோன வைரஸ் அ பாத்து உலகமே முடங்கி கிடந்த அப்ப memes போட்டு சிரிக்க வைச்சது இளைஞர்கள் என்று தர்ஷசன் கூறிய உடனே மீண்டும் அங்கு ஒரு ஆரவாரம் எழுந்து.

ஆனா நீங்க ஒன்னு ஒத்துகனும் தர்ஷசன். போலீஸ் கிட்ட அடி வாங்குனதும் இளைஞர்கள் தான் னு அந்த reporter பல்பு கொடுக்க.


உண்மை தான் யாரு இல்லன்னு சொன்ன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முதல் இலவச பொருட்கள் வரை கொண்டு சேர்ப்பதும் அதே இளைஞர்கள் தான் னு நீங்க ஒத்துகனும் ஜி என்று அந்த reporter யை மடக்கி விட்டான்.

சரி அப்ப பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம் னு நீங்க நினைக்கிறிங்க தர்ஷசன்.?

உங்களுக்கு நான் ஒரு உதாரணம் சொல்லவா. நிர்பயா கற்பழிப்புக்கு காரணமாக இருந்ததும் ஐந்து இளைஞர்கள் தான் அதே கேஸ்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்படனும் வீதி இறங்கி போராடனதும் இளைஞர்கள் தான், அதே தூக்கு தண்டனை நிறவேற்றப்பட்டதும் கொண்டாடுனதும் இளைஞர்கள் தான் நீங்களும் ஒத்துபீங்க னு நினைக்கிறேன். ஏன் நீங்களும் ஒரு இளைஞகன் தான் னு நினைக்கிறேன் நீங்க சொல்லுங்க அவுங்க செஞ்சது சரியா? தப்பா? என்று கேள்வியை reporter ரிடமே கேட்டவுடன் அந்த reporter க்கு என்னமோ மாறி ஆகி விட்டது.

நீங்க அவ்வளவு நேரம் என்ன கேள்வி கேட்டிங்க நான் இப்ப உங்க கேள்வி கேட்குறேன் என்று மைக்கை தர்ஷசன் வாங்கி. சா நீங்கபாவம் மக்கள் கிட்டயே கேட்கலாம் என்று அவன் கூற அங்க இருந்த இளைஞர் பட்டாளம் ஓஓஓஓஓ வென்று ஆர்ப்பரித்து.

நா ஒரு இந்திய குடிமகனாக,ஒரு இளைஞனாக ஒரு கேள்வி மட்டும் முன் வைக்கிறேன். ஒரு குழந்தை அது ஆண்ணோ, பெண்ணோ அதுக்கு நல்லது, கெட்டது சொல்லி தரது யாரு?

கூட்டத்தில் அம்மா, அப்பா என்று மாறி மாறி குரல்கள் கேட்டன.

பொதுவா பெற்றோர்கள் னு வச்சிப்போம். அப்ப எப்படி ஒரு ஆண்ணோ, பெண்ணோ தப்பு செஞ்ச அதுக்கு அவுங்க மட்டும் பொறுப்பு ஆவாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாப்போம்.

முதல் தப்பு பிறக்குற இடமே பெற்றோர்கள் கிட்ட இருந்து தான்.அவன் புள்ள அப்படி தான் இருப்பான் புள்ள புள்ள னு செல்லம் கொடுக்குறது,சுதந்திரம் கொடுக்குறது. அப்புறம் தப்பு பண்ணிடானே னு அழுகுறது. என்ன அழுது என்ன புண்ணியம் சொல்லுங்க.

பிரியங்கா ரொட்டி கற்பழிச்சு கொலை செய்யப்பட்ட வழக்க நம்ப இந்தியாவே மறந்து இருக்க முடியாது. அந்த வழக்கு ல கைது செய்யப்பட்ட ஒரு பையனோட அம்மா, என்ன மாறி தானா அந்த பெண்ணோட அம்மாவும் அந்த பெண்ண கஷட்டப்பட்டு பெத்து இருப்பாங்க. தப்பு செஞ்சது யாரா இருந்தாலும் தண்டணை கொடுங்கனு ஒரு படிக்காத ஒரு தாய் சொல்லி இருங்காங்க. அவுங்க பையன காப்பாத்த நினைக்கல.

தப்பு செஞ்சா அடிங்க, தப்பு னு சொல்லுங்க அது ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் சரி சமமாக நடத்துங்க. நெருப்பு னு சொல்லி பாருங்க அத தான் குழந்தை புடிக்க பார்க்கும், விட்டு பாருங்க. ஒரு வாட்டி நெருப்பு சுட்டா திரும்பி அத செய்யாது.

நல்ல மாண சமூதய உருவாக்குவோம். இளைஞர்களாக என்ன செஞ்சிட முடியும் னு நினைக்கிறவங்களுக்கு மத்தியில், எல்லாம் செய்திட முடியும் னு காண்பிப்போம். பெற்றோரின் அரவணைப்பில்..

ஜெய் ஹிந்து!!!!!!!!!

தர்ஷசன் அப்போட்டியை புடிச்ச அப்புறம் ஒரே கைதட்டல் சத்தம். அங்கு இருந்த ஒருவர் யாரு தம்பி எந்த கட்சி ஆளு நீ இப்படி பேசுற. எலேக்ஷன் ல நிங்க போறியா என்று கேட்க

இல்ல சார் நாளைய இந்தியா வ உருவாக்க போறேன் என்று அவனது இருசக்கர வாகனத்தில் பறந்துவிட்டான்....



#வரிகளுடன்_நான்.