...

6 views

அரசி சாராவின் காதல் part 4
அதை கேட்ட அரசர் அக்பர் பாய் கோபத்துடன் ஆவேசமாக அரசி சாராவின் அறையை நோக்கி நடந்தார் !அரசி சாராவின் அறைக்கு வெளியே நின்று கொண்டு வேகமாக தட்டினார் கதவை அரசர் அக்பர் பாய் !அரசி சாரா சற்று பயத்தோடு தாமதமாக தனது அரை கதவை திறந்தால் !அரசி சாராவின் அறையில் அந்த வாலிபனை கண்டதும் !அரசர் அக்பர் பாய் தனது அரண்மனை சிப்பாய்களிடம் அந்த வாலிபனை இழுத்து கொண்டு வருமாறு கட்டளை இட்டார் ! சிப்பாய்கள் அந்த வாலிபனை இழுத்து கொண்டு போனார்கள் !
அரசி சாரா தனது தந்தையிடம் அவனை விட்டு விடுமாறு கதறினாள், அழுதாள், கெஞ்சினாள் !ஆனால் அரசர் அக்பர் பாய் அதை எல்லாம் கேட்காமல் தனது சிப்பாயியிடம் அவனை அடித்து கொன்று விடுமாறு கட்டளை இட்டார் ! அந்த சிப்பாய்களும் அப்படியே செய்தனர் !ஆனால் அந்த வாலிபன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்து கொண்டான் ! அந்த ஊரை விட்டே அவனது ஊருக்கே சென்று விட்டான் ! ஒரு மாதங்கள் கழிந்து அரசி சாரா தனது தந்தை அக்பர் பாய்க்கு தெரியாமல் தனது பணி பெண் ஒருத்தியே அழைத்து கொண்டு அந்த வாலிபன் வேலை செய்த கடைக்கு சென்றால் அவனை பார்ப்பதற்காக ஆனால் அவனோ அங்கை இல்லவில்லை திரும்பி அரண்மைக்கே வந்து விட்டால் !சிறிது நாட்கள் கழித்து அரண்மனையின் பணி பெண் ஒருத்தி அந்த வாலிபன் உயிர் உடன் இருப்பதை அறிந்து கொண்டு அரசருக்கு தெரியாம அரசி சாராவிடம் கூறி விட்டு சென்றால் !
--------sabee----