...

7 views

A millionaire farmer
this story about a interesting and motivation about life..it will intrest and full of fun based story..😊

in a 25 years before;
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார்..அந்த நாட்டிலேயே மிக உயர்ந்த பணக்காரர் இவர் ,மற்றும் பிரபலமானவர் .

இவரிடம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன .. இவர் இப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தார் .. பணத்தின் அருமை தெரயாமல் கண்மூடி தனமாக செலவு செய்கிறார்

ஊரில் கஷ்டங்கள் பல மக்களிடம் இருந்தாலும் இவர் மற்றும் செழிப்புடன் மற்றும் ஆனந்தமாக இருக்கிறார்

கடவுள் இவுருக்கு சிறந்த பாடம் கற்பித்து இவரை திருத்த வேண்டும் என்பதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறார்.

கடவுள் அப்பணகாரரின் நெருங்கிய நண்பர் ரூபத்தில் வருகிறார் வந்து நண்பா .நான் ஒரு மிக பிரபலமான சிலையை பற்றி அறிந்தேன் அதை நாம் இருவரும் எடுத்தால் இன்னும் பலமடங்கு கோடிஷ்வரர்களாக ஆகலாம் என்று ஆசையை தூண்டினான்

அப்பணக்காரரும்...