...

14 views

அரசி சாராவின் காதல் part 6
அந்த வாலிபன் 7வருடங்கள் கழித்து அரசி சாராவின் ஊருக்கு அவனது வேலைக்காக வந்துருக்கிறான் என்றும் !3நாட்கள் தங்கி விட்டதாகவும் அன்று இரவு கிளம்பி விடுவதாகவும் !
அந்த பணி பெண் அரசி சாராவிடம் கூறினால் !
அதை விரு விருப்புடன் கேட்டு கொண்டு !
தனது காதலனை எப்புடியாவாது பார்த்து விட வேண்டும் என்று எண்ணி கொண்டு !அந்த பணி பெண்ணை அழைத்து கொன்டு !அரசி சாரா தன்னை யாரும் பார்த்து விட கூடாது என்று அவள் பர்த்தா அணிந்து அவளை முழுதும் மறைத்து கொண்டு !அந்த வாலிபன் ரயில் ஏறும் நிலையத்தில் பார்ப்பதற்கு அரசி சரா ஓடி வந்தால் !இன்னும் 40வினாடிகள் மட்டுமே உள்ளது !அவனது ரயில் கிளம்புவதற்கு !அரசி சாரா அவனை எங்கும் தேடினால் !ஆனால் !அவனை கண்டு புடிக்க முடிய வில்லை !எங்க தனது காதலனை பார்க்காமலே போய்விடுவோமோ என்று அவளது இதயம் பட பட வென அடிக்க ஆரம்பித்தது !கடைசியில் அரசி சாரா அந்த ரயில் நிலையத்தில் ஒரு காபி ஷாப் அருகில் இன்று கொண்டிருந்தால் !தனது காதலனை பாராக்காமலே போக போறோம் என்று ஏக்கத்துடன் திரும்பினாள் !அங்கு அரசி சாராவின் காதலன் நின்றி கொண்டிருந்தான் !இருவரின் பாரைவையும் ஒன்றாக பட்டது !அவனும் பார்த்து கொண்டே இருந்தான் !அவனது காந்த பார்வையால் அரசி சாராவை இழுத்தான் !அரசி சாராவின் முகத்தில் ஆனந்தம் மழை கொட்டியது !அப்படியே பறக்க ஆரம்பித்தாள் !அவள் பின் தொடர்ந்தால் !
ஓரிடத்தில் இருவரும் நின்று கொண்டு பேச ஆரம்பித்தன !சற்று மவுனமாக இருவரும் அவர்களது கண் ஜாடையினால் பேச தொடங்கி !அதே பார்வையால் அரசி சாரா புன்னகையித்தபடி அவனை கை குலுக்கி விசாரித்தால் !அவனும் கை குலுக்கி இருவரும் பேச தொடங்கினர் !இருவரின் உரையாடல் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே !பிறகு அவனை பற்றி கேட்க தொடங்கினால் !
ஆனால் அவன் சொன்ன பதில் !அரசி சாராவின் இதயம் நொறுங்கி விட்டது !அவனுக்கு திருமணம் ஆகி விட்டது என்று சொன்னான் அந்த வாலிபன் !!

--------sabee------