...

15 views

வா வசந்தமே
உன் கண்களில்
காந்தம் கண்டேன்
அதில் கவிழ்ந்தேன்
காற்றாக கடந்து போனாய்
காற்றிழந்த பலூன் ஆனேன்
நீராக வராமல்
நீராவியாக சென்றாய்
நீரில்லா செடியாக
வாடி போனேன்
வருவாயா வசந்தம் ஆக..

© அன்புதம்பி