...

19 views

நாயகி(2)
மானிற அழகியோ!நம் கதாநாயகியாக கருப்பு என்கிற கருப்பாத்தாள். கடிகாரம் கூட ஓய்வு பெறும் ஆனால் நம் கருப்பு ஓய்வு பெறுவதில்லை. தந்தை ஒரு சுயநலவாதி. தாய் ஒரு கள்நெஞ்சக்காரி. மூத்த சகோதரர் பழனி ஒரு ஏழை கொடை வள்ளல். இளைய சகோதரர் பெருசு என்கிற பெரியசாமி ஒரு சுகவாசி. இருவரின் அக்கா கருப்பும் ஒரு பிடிவாதக்காரி.
© selvamani