போலி நம்பிக்கை !
ஒரு காலத்தில் / அடர்ந்த
ஒரு காட்டில் , வாழ்ந்த /
ஒரு நரி / தந்திரமாக ,
ஒரு பாவமும் அறியாத /
ஒரு முயலை / தன்னுடைய ,
ஒரு வேளை / உணவுக்காக ,
கொன்றது !
தின்ற பிறகு படுத்து,
நன்கு உறங்கியது !
மறு நாள் விடியும் நேரம் ,
ஒரு காது செவிடும்,
ஒரு கண் குருடுமான ,
ஒரு நரிக்குறவன் ,
ஒரு கூட்டாளியோடு சேர்ந்து,
ஒரு ஜோதிடனுக்காக ,
ஒரு கூரான ஈட்டியை எரிந்து ,
அந்த நரியைக் கொன்றான் !
சில மாதங்களுக்குப் பிறகு,
ஒரு நாள் அந்த ஜோதிடன்,
ஒரு வேலை காரணமாக,
ஒரு சத்திரத்தில்,
ஒரு இரவு தங்கும்படியானது !
ஒரு மணியிருக்கும் !
ஒரு நாய் ஊளையிட்டது !
அப்படியே,
காற்றில் மல்லிகைப்பூ வாசம் பரவியது !
ஒரு மரண பயம் சூழ்ந்தது !
ஒரு பத்து அடி தூரத்தில்,
ஒரு பயங்கர உருவம் ,
ஒரு ஈட்டியோடு எழுந்து ,
ஒரு ஒரு அடியாக வைத்து,
ஒரு வினாடி நேரத்தில்,
அவன் அருகில் வந்து நின்றது !
அதற்கு,
நரி மாதிரி முகம் !
முயல் மாதிரி காது !
ஒரு தனியறையில் அவன்,
ஒருவர் துணையுமில்லாமல்,
ஒரு பேயிடம் சிக்கிக் கொண்டான் !
நீதி:
எந்த காத்து கருப்பிடமிருந்தும்
எந்த பல்லும் காக்காது !
எந்த பல்லையும் நம்பாதே !
எந்த விலங்கையும்,
எந்த மனிதரையும்,
எந்த
நோக்கத்திற்காகவும்,
கொல்லாதே !
உணவுக்கான கொலையும்,
உலகில் உள்ள பல
சமூகங்கள் ஏற்க மறுக்கும்
கொலையே ஆகும் !
இது மறுக்கக் கூடாத உண்மை !
கடவுள் நம்பிக்கை,
கொல்லாமை ,
கடைபிடிப்பீர் !
© s lucas
ஒரு காட்டில் , வாழ்ந்த /
ஒரு நரி / தந்திரமாக ,
ஒரு பாவமும் அறியாத /
ஒரு முயலை / தன்னுடைய ,
ஒரு வேளை / உணவுக்காக ,
கொன்றது !
தின்ற பிறகு படுத்து,
நன்கு உறங்கியது !
மறு நாள் விடியும் நேரம் ,
ஒரு காது செவிடும்,
ஒரு கண் குருடுமான ,
ஒரு நரிக்குறவன் ,
ஒரு கூட்டாளியோடு சேர்ந்து,
ஒரு ஜோதிடனுக்காக ,
ஒரு கூரான ஈட்டியை எரிந்து ,
அந்த நரியைக் கொன்றான் !
சில மாதங்களுக்குப் பிறகு,
ஒரு நாள் அந்த ஜோதிடன்,
ஒரு வேலை காரணமாக,
ஒரு சத்திரத்தில்,
ஒரு இரவு தங்கும்படியானது !
ஒரு மணியிருக்கும் !
ஒரு நாய் ஊளையிட்டது !
அப்படியே,
காற்றில் மல்லிகைப்பூ வாசம் பரவியது !
ஒரு மரண பயம் சூழ்ந்தது !
ஒரு பத்து அடி தூரத்தில்,
ஒரு பயங்கர உருவம் ,
ஒரு ஈட்டியோடு எழுந்து ,
ஒரு ஒரு அடியாக வைத்து,
ஒரு வினாடி நேரத்தில்,
அவன் அருகில் வந்து நின்றது !
அதற்கு,
நரி மாதிரி முகம் !
முயல் மாதிரி காது !
ஒரு தனியறையில் அவன்,
ஒருவர் துணையுமில்லாமல்,
ஒரு பேயிடம் சிக்கிக் கொண்டான் !
நீதி:
எந்த காத்து கருப்பிடமிருந்தும்
எந்த பல்லும் காக்காது !
எந்த பல்லையும் நம்பாதே !
எந்த விலங்கையும்,
எந்த மனிதரையும்,
எந்த
நோக்கத்திற்காகவும்,
கொல்லாதே !
உணவுக்கான கொலையும்,
உலகில் உள்ள பல
சமூகங்கள் ஏற்க மறுக்கும்
கொலையே ஆகும் !
இது மறுக்கக் கூடாத உண்மை !
கடவுள் நம்பிக்கை,
கொல்லாமை ,
கடைபிடிப்பீர் !
© s lucas