13 Reads
நீயாக நாமாக
தழுவிக்கொண்டோம்
காதல தழும்பு அவை.!
நீயேங்கோ நானேங்கோ..
புரிதல் தேடி
விலகி வாழ்கிறோம் நமக்காக..!
ரசிப்பதும் ருசிப்பதும்
ஆன நம் தூரங்கள்
காதலிய பக்கங்கள்..!
நுட்பம் உணர்ந்த
நமது பெரும் ப்ரீயங்கள்
சிறு வலிகளின் வருடல்..!
நாமக பேசி கொஞ்சும்
காதலின் வாசம்
கதைக்கும் தழுவல்..!
Related Quotes
11 Likes
1
Comments
11 Likes
1
Comments