5 Reads
queen Sathya
பிடித்த அனைவரிடமும் எதார்த்தமாக பேச முடியும்...
ஆனால் எதார்த்தம் தாண்டி பிடித்த அனைத்தையும்
பேச உணர்வுகள் புரிந்து கொண்ட ஒர் உறவிடம்
மட்டுமே முடியும்...
அந்த உறவும் எதார்த்தமாக பேசி பழகிய ஓர் உறவாக
தான் இருக்கும்....
Related Quotes