9 views
என் தனிமையின் நாட்கள்.....
உன் முகம் பார்த்து
உன் புன்னகை
என் இதழ்களில் தோன்ற உன் கரம் கோர்த்து
உன் தோளில் சாய்ந்து
இந்த முடிவிலா
பாதையில் இருவரும்
உலா வந்ததை
நினைத்துக் கொண்டே
நீ வராத
அமாவாசை
நாட்களில்
என் தனிமையின் நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறேன் வானமாகிய நான்
எப்போது உன்
தரிசனம் கிட்டும்????
- 💞அனுராதை 💞
© பெண்கள் கொய்யாப் பழக்கூட்டம்
Related Stories
8 Likes
2
Comments
8 Likes
2
Comments