5 views
இதுதான் விவசாயத்தின் விதியோ ?
நிலம் பேசினால் !
செந்நெல் விதைத்த என் மீது செங்கல் விளைத்தது !
மனைப்பிரிவுகள் விவசாயம் செய்த என் மீது விஷசாயம் ஊற்றியது !
தொழிற்சாலைகள் என் தாகம் தனிக்கவில்லை மேகம் தன் தாகம் தனித்தது !
வெள்ளம் என்னைப் பருகி ஒட்டிக்கிடந்த என் நெஞ்சை வெட்டிப் பிளந்தது !
வெப்பம் விண்ணோக்கி வளர்ந்த வாழைகளை என்னோக்கி சாய்த்தது !
காற்று இயற்கை அளித்த என் மீது செயற்கை உரம் !
தெளித்தான் மனிதன் ஆறுகளுக்கு அணை அரசு போட்டது !
ஆணை காய்ந்தது நான் சாய்ந்தது அவன் இறுதியில் விதவையான என்னுள் விதையை விதைத்தவனே !
விதையானான் நான் நீங்கள் வசிக்கும் வீதியானேன் !
நிலம் பேசினால் !
செந்நெல் விதைத்த என் மீது செங்கல் விளைத்தது !
மனைப்பிரிவுகள் விவசாயம் செய்த என் மீது விஷசாயம் ஊற்றியது !
தொழிற்சாலைகள் என் தாகம் தனிக்கவில்லை மேகம் தன் தாகம் தனித்தது !
வெள்ளம் என்னைப் பருகி ஒட்டிக்கிடந்த என் நெஞ்சை வெட்டிப் பிளந்தது !
வெப்பம் விண்ணோக்கி வளர்ந்த வாழைகளை என்னோக்கி சாய்த்தது !
காற்று இயற்கை அளித்த என் மீது செயற்கை உரம் !
தெளித்தான் மனிதன் ஆறுகளுக்கு அணை அரசு போட்டது !
ஆணை காய்ந்தது நான் சாய்ந்தது அவன் இறுதியில் விதவையான என்னுள் விதையை விதைத்தவனே !
விதையானான் நான் நீங்கள் வசிக்கும் வீதியானேன் !
இதுதான் விவசாயத்தின் விதியோ ?
🌹 🌹
🌹 🌹
© urztruly_lyfracer
செந்நெல் விதைத்த என் மீது செங்கல் விளைத்தது !
மனைப்பிரிவுகள் விவசாயம் செய்த என் மீது விஷசாயம் ஊற்றியது !
தொழிற்சாலைகள் என் தாகம் தனிக்கவில்லை மேகம் தன் தாகம் தனித்தது !
வெள்ளம் என்னைப் பருகி ஒட்டிக்கிடந்த என் நெஞ்சை வெட்டிப் பிளந்தது !
வெப்பம் விண்ணோக்கி வளர்ந்த வாழைகளை என்னோக்கி சாய்த்தது !
காற்று இயற்கை அளித்த என் மீது செயற்கை உரம் !
தெளித்தான் மனிதன் ஆறுகளுக்கு அணை அரசு போட்டது !
ஆணை காய்ந்தது நான் சாய்ந்தது அவன் இறுதியில் விதவையான என்னுள் விதையை விதைத்தவனே !
விதையானான் நான் நீங்கள் வசிக்கும் வீதியானேன் !
நிலம் பேசினால் !
செந்நெல் விதைத்த என் மீது செங்கல் விளைத்தது !
மனைப்பிரிவுகள் விவசாயம் செய்த என் மீது விஷசாயம் ஊற்றியது !
தொழிற்சாலைகள் என் தாகம் தனிக்கவில்லை மேகம் தன் தாகம் தனித்தது !
வெள்ளம் என்னைப் பருகி ஒட்டிக்கிடந்த என் நெஞ்சை வெட்டிப் பிளந்தது !
வெப்பம் விண்ணோக்கி வளர்ந்த வாழைகளை என்னோக்கி சாய்த்தது !
காற்று இயற்கை அளித்த என் மீது செயற்கை உரம் !
தெளித்தான் மனிதன் ஆறுகளுக்கு அணை அரசு போட்டது !
ஆணை காய்ந்தது நான் சாய்ந்தது அவன் இறுதியில் விதவையான என்னுள் விதையை விதைத்தவனே !
விதையானான் நான் நீங்கள் வசிக்கும் வீதியானேன் !
இதுதான் விவசாயத்தின் விதியோ ?
🌹 🌹
🌹 🌹
© urztruly_lyfracer
Related Stories
4 Likes
0
Comments
4 Likes
0
Comments