...

6 views

#ஒருதலைக்காதல்
ஒவ்வொரு நொடியும்
துடிக்கும் உன் இமைகளின்,
ஒவ்வொரு கணநேரத்திலும்
சிறப்பாக அசையவும்
செய்கிறாய் நீ…!

நித்தம் நித்தமும்
உன் இமைகளின்
ஒற்றை புருவத்தை
அசைந்தே மயங்க
செய்கிறாய் நீ..!

இளங்காற்றொன்றுத்
மெய்யாய் தீண்ட,
தழுவி
செல்லவோ
வெட்கம் கொள்ளவோ
செய்கிறாய் நீ....!

எனதுயிர் அன்பே,
விரைவில் வந்துவிடு
என்னோடு...!

என் காதலை,
நம் காதலாகவும்
இருமனம்
இணையவும்
உன் அன்பை
எதிர்நோக்கி
காத்திருக்கிறேன்
மன்னவா...!

இதைவிடவும்
வேறென்ன வேண்டுமெனக்கு...!

உன் அப்பழுக்கற்ற
பேரன்பு கிடைக்க,
அன்பு இதயத்திலும்
உன் அன்பான
உள்ளத்திலும்
எனக்கொரு இடம்
கிடைக்குமா…!

© ER.RANJITHA DHARA