5 views
என்னவனே ❤
மதி மயங்கும் மாலை பொழுதில்,
கதி கலங்கி நிற்கின்றேன். ராமாயணம் ராமர் போல் என்னவன்
மையோ? மரகதமோ? மறிகடலோ?
அவனின் அழகை வர்ணிக்கவோ வார்த்தைகள் இல்லை....
இந்த சீதையின் நெஞ்சினிலோ ஆயிரம் ஆசைகள், கோடி புன்னகையுடன் ராமனின்
அன்புக்காக காத்துஇருக்க,
அவனோ பிறரின் சந்தேகத்தால் என் காதலை விட்டுசென்றான்...
அவன் நெஞ்சில் எனக்கு இடமில்லை என்றாலும் அவனுக்காக என் நெஞ்சம்
எப்பொழுதும் தனி இடம் கொடுக்கிறது
ஏனோ?
ராமாயண காவியம் போல் என் காதல் கவியமும் முடிந்தது....
அன்பின் மாயம் ❤
© Ria
கதி கலங்கி நிற்கின்றேன். ராமாயணம் ராமர் போல் என்னவன்
மையோ? மரகதமோ? மறிகடலோ?
அவனின் அழகை வர்ணிக்கவோ வார்த்தைகள் இல்லை....
இந்த சீதையின் நெஞ்சினிலோ ஆயிரம் ஆசைகள், கோடி புன்னகையுடன் ராமனின்
அன்புக்காக காத்துஇருக்க,
அவனோ பிறரின் சந்தேகத்தால் என் காதலை விட்டுசென்றான்...
அவன் நெஞ்சில் எனக்கு இடமில்லை என்றாலும் அவனுக்காக என் நெஞ்சம்
எப்பொழுதும் தனி இடம் கொடுக்கிறது
ஏனோ?
ராமாயண காவியம் போல் என் காதல் கவியமும் முடிந்தது....
அன்பின் மாயம் ❤
© Ria
Related Stories
5 Likes
2
Comments
5 Likes
2
Comments