வித்தியாசமானவன் (நன்றி -வாரமலர்)
தினமலர் வாரமலர் இதழில் வெளிவந்த அடியேனின் கவிதை தங்கள் பார்வைக்கு....
'கன்னிமயில்
தன்
கண்ணிமையில் சாடை ஒன்று காட்டாதோ...
என்ற ஏக்கம் கொண்டோர் மத்தியில்...
நான் கொஞ்சம்
வித்தியாசமானவன்...
பஸ் ஸ்டாப்பில் நின்று
பல்லிளிக்க மாட்டேன்
கிட்டே போய் இடித்து
கிண்டல்...
'கன்னிமயில்
தன்
கண்ணிமையில் சாடை ஒன்று காட்டாதோ...
என்ற ஏக்கம் கொண்டோர் மத்தியில்...
நான் கொஞ்சம்
வித்தியாசமானவன்...
பஸ் ஸ்டாப்பில் நின்று
பல்லிளிக்க மாட்டேன்
கிட்டே போய் இடித்து
கிண்டல்...