...

5 views

வாழ்க்கை ஒரு முறையே
உயிர் என்னும் பூவை இறைவன் பறித்த பிறகு
நீ வாழ்ந்த வாழ்வின் வாசனையான நாட்களை மற்றவர்கள் இரசிப்பதும்
நாற்றத்தை தரும் வேதனையான நாட்களில் இறப்பதும்
இன்று நீ மற்றவர்கள் மனதில் விதைக்கும் விதையை பொருத்து அமையும்....
© lavanya lavanya