13 views
💕 இந்த இரவில் தொடரும் தேடல் விடிந்த பின்னும் நீடிக்குமோ !
பாகம் பாகமாக பிறித்தேன் அவளின் மீது கொண்ட காதலை வர்ணிக்க
கால் இரண்டில் காதல் கொண்டேன்
இடையோரம் ஆசை கொண்டேன்
மார்போரம் மௌனம் கொண்டேன்
இதழோரம் உறையக்கண்டேன்
மிச்சமின்றி தின்று முடிக்க சொல்லும்
உன் கண்களில் தேகம் முழுதும் கரய
மூச்சு முட்ட முத்தம் வைத்து விரலோடு தலை கோத
ஆசை முத்தம் வைத்து என்னை உறுகச்செய்வாய்
மறுநொடியே பிணைந்தேன்னை உறயச்செய்வாய்
கட்டில் மெத்தை காணா ஊடலும் கூடலும் நம் தேடலுக்குள் அடக்கம்
மோகத் தீயில் மூழ்கி தாகம்தனை தணிப்போம்
தேகத் துயில் விலகி வேகம்தனை தொடுப்போம்
இனி நிலவொளியில் குளித்து தினம் தினம்
தேகப் புனலில் மோகம்தனை சுவைப்போம்
அன்பே இந்த இரவில் தொடரும் தேடல் விடிந்த பின்னும் நீடிக்குமோ !
© Iy Thamizhanda
Related Stories
9 Likes
2
Comments
9 Likes
2
Comments