...

7 views

hmm kk
#WritcoPoemChallenge
If only wishes can come true,
I have one or two or maybe a few,
And they're all abou...sathya நித்திரையிலும் உன் நினைவால் நினைவு அடிப்பெண்ணே என் கண்களிலும் உன் உருவம் அடி கண்மணியே உன் நினைவுகளில் நான் கலந்திருக்க என் உறக்கத்தை ஏனோ திருடிச் சென்றாய் அடி பெண் பூவே எனது வாழ்வின் கடைசி நொடியில் உன் சுவாசம் என்னை தீண்டி கொண்டிருக்க வேண்டும் என் கைகள் உன் கைகள் கோர்த்து இருக்க நானும் ஏனோ உன் தோளில் சாய்ந்து இருக்க அவ கைகள் என் தலையை கோதி விடஉனது பிம்பம் முழுவதும் என் மீது பதிந்திருக்க அந்த கடைசி நொடியிலும் என் இமைகள் உண்மைகளை பார்த்துக்கொண்டே விழிகளோடு விழிகள் மட்டுமே பேசிக் கொள்ள அந்த நேர மவுனம் தான் என் இதயம் சுமக்கும் ஆனால் நான் உன்னை விட்டு பிரியும் கணம் உன்னோடு நானிருந்த நொடிகள் மட்டும் என் மனதில் சுமந்து கொண்டே என் கல்லறை தோட்டத்திற்கு நான் செல்கிறேன் ஒரு பூவாக t you,