...

4 views

Elayaperumalin kavithai
உலகம் முழுதும் மாயம்
நாம் காண்பது அரிது
சில காலம்..!
ஊரடங்கு நடக்குது உலகில்
ஏழைகளின் வாழ்வு அழிவில்
சுயநல ஏற்றதாழ்வை
கடந்து செல்கிறோம்..!
கொல்லை அடிக்கும் நாட்டில்
கொல்கை எரியுது காற்றில்
குன்றேரி குலக்கல்வி
எதை வெல்லுமோம்..!
படித்தவர் வாழ்வு இருளில்
குடிப்பவர் தெருவுக்கு தெருவில்
நடித்தவர் வாழ்வு ஓலியில்
வலமான நாடிங்கு நாசமானதோ...!
உயிர்பிக்க முடியாகோலம் இங்கு சூழ்ந்ததோ..!
கடவுள்மீது குற்றஞ்சொல்லி கடந்து செல்லுமோ..!
அரியாத மனிதர் கூட்டம் என்றுணறுமோ..!
தலைமைக்கு அறிவின்மையால் வந்த சாபமோ..!