...

6 views

please thinking
#WritcoPoemChallenge
Harbinger of our doom,
Hurtling through space,
The asteroid is he...Sathya அவன் நம்பிக்கையான வார்த்தைகளை என்னிடம் கூறினால் நம்பினேன் நம்பிக்கை துரோகம் ஏ எனக்கு மிஞ்சியது அவன் காதலை கொடுத்தான் நான் ஏற்றுக்கொண்டேன் என்று அதிக அளவு காயங்களை வாங்கிக்கொண்டேன் அவன் நீ தான் என் வாழ்க்கை என்றால் நானும் அதை மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தேன் இன்ப அவன் வாழ்க்கையில் ஒரு சிறிதளவு பக்கம் கூட எனக்கில்லை என்று இன்றுதான் புரிந்தது நீ தான் என் உலகம் என்றால் ஆனால் மற்றவர்களுக்காக என்னை தூக்கி எறிந்தான் உன் முகத்தில் சிரிப்பு ஒன்றே போதும் என்றால் என்று கண்ணீரினால் கடலில் என்னை தள்ளினாள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத காதலை தருகிறேன் என்றான் இன்று காதலை கற்பனையாக மாறிவிட்டது என்று என்றான் எப்போதும் உன்னை என் இதயத்தில் வைப்பேன் என்றான் இன்று விடை பெற முடியாத மனச்சிறையில் என்னை தள்ளினாள் காயங்கள் வேண்டாம் எனக்கு அழகான காதல் போதும் என்றேன் இல்லை உனக்கு கருவிலும் கிடைக்காத ஒரு மரணத்தை நான் தருகிறேன் என்றான் என்ற ஒன்றை தூதாய் எனக்கு அனுப்பு என்று கல்லறை வரை நான் போவதற்கு எனக்கு பாதை அமைத்துக் கொடுத்தான் இதயங்கள் எல்லாம் அவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் எனக்கு என்று ஒன்றும் இல்லை என்று நினைத்தேன் இன்று என் இதயத்தையே சிதற அடித்து விட்டான் தெரிந்தாலும் உடைந்து போகாதே என் இதயம் அவன் ஒரு வார்த்தைகள் இன்றும் சிதைந்து நொறுங்கியது எதற்காகவும் கலங்காத என் கண்கள் இன்று அவன் பிரிவினால் தினம் தினம் கண்ணீர் கரைபுரண்டு வெள்ளம் போல் ஓடுகிறது எனது கண்ணில் அழகாக அனைத்தையும் ரசிக்கும் எனது கண்கள் இன்று வெளியில் எவரையும் நோக்க அச்சமுற்று கண்களை மூடிக் கொள்கிறது இருக்கமாக காதலின் வலி தான் இவ்வுலகில் பெரிது மரணத்தை விட கொடியது ஒருமுறை இருந்தால் வழி தெரியாது சாதாரணமாக ஒரு முறை இறந்தால் வழி தெரியாது சாதாரணமாக ஆனால் காதல் என்ற வார்த்தையால் ஒருமுறை இறந்தாலும் அது பலமுறை இருப்பதற்கு சமம் என்றால் அதன் பிரிவும் வலியும் கல்லறைக்கு செல்லும் வரை நம்மைத் உழைத்துக் கொண்டுதான் இருக்கும் தனிமை உன்னை ஞாபகப்படுத்தும் கண்ணீர் துளிகள் உன்னை எங்கே என்று கேட்கும் எனது கைவிரல்கள் காற்றில் உன்னை தேடும் எனது மனம் உனது நினைவுகளை எனக்கு அடிக்கடி நினைவூட்டும் இப்படி என்னிடம் இருக்கும் போது என்றும் உன்னை பற்றி மட்டுமே விமர்சிக்க எனது கண்களும் என்னையும் மீறி என் கவிதைகளை வாசிக்கும் என் இதயம் அடிக்கடி உன் பெயரைச் சொல்லி துடிக்கும் ஆனால் என் வார்த்தைகளோ மௌனத்தில் இருக்கும் எனது உதடுகள் அடிக்கடி உன்னை பற்றிய ஞாபகங்களை முனுமுனுக்கும் எனது வார்த்தைகளும் அடிக்கடி உன்னை எச்சரிக்கும் காதலிக்க வேண்டாம் கண்ணீர் என்னும் மீள முடியா நீர் சூழ்ந்த கடலில் விழ வேண்டாம் too soon