...

4 views

காதலின் வரிகள்
கார்மேகங்கள் கூடும் பொழுது, மழையோடு வீசும் காற்றில், மிதக்கின்ற
இலைகளைப் போல, நானும் பறந்து திரிந்தேனே

உந்தன் முகத்தை நானும் பார்த்த பின்னே, எந்தன் நெஞ்சம் ஏனோ ஏனோ சிரிக்கின்றதே...
உந்தன் குரலை கேட்ட பின்னே எந்தன் காதுகள், கடலினில் மீன்களாய் துள்ளி குதிக்கின்றதே

முடியாமல் நீளுதே என் பாதயாவுமே, ஆனாலும் தொடருமே என் பயணம் உன்னோடு இனி இனி...

தனியாய் தனியாய் நான் நடந்தேன், துணையாய் துணையாய் நீ வந்தாய்...எங்கும் எங்கும் காற்றே இசையாகுதே...

© All Rights Reserved