...

5 views

மனம்


மனிதனுக்கு மனம் இருப்பதால் பந்த பாசம் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான். மற்ற ஜீவராசிகளுக்கு மனம் இல்லை அவைகள் சுதந்திரமாக திரிகின்றன.
Because man has a mind, he is trapped in the magical web of attachment. Other living beings do not have minds and roam freely.