...

4 views

காதலே❤️
இருவிழி கொள்ளும்
இமைக்க இமைகளுக்கு

இரத்தமும் இல்லையடி
சத்தமும் இல்லையடி 
மொத்தமாய் நொறுங்கிப்
போனவன் நானடி

நித்தமும் நித்திரை
நீங்கா உன்விழி
உறங்கும் இரவை துளைத்தது ஏனடி

இதய ஓசையும்
இடறிப் போனதே
உன் ஒற்றை புள்ளி கோல அழகினில் தானடி - இருவிழி செல்லும் விளங்கக் கவிதையே எனக்கு நீதானடி....


© கிருபாகரன்