...

2 views

கலையாத கனவு
எதையும் விடாது விலகாத இதயம் இடுங்கி இறுக்கி பிடித்து நிற்கும் நாட்களையும்
கடந்ததுண்டு
காத்திடும் பொறுமை வெறுமனே காத்திருப்பு காயங்கள் பல தந்தாலும் தவம் கொள்ளும் கொள்கையில் கோபதாபங்கள் விடுத்து விடுகதை யின் புதிர் போல் நீண்டு கொண்டே செல்லும் பயணம் முற்று கையிடும்
நீள் வானம் போல் மனம் இருந்தாலும் அவ்வப்போது முனு முனுக்கும் வாழ்கையின் புரிப்படா பல வினாக்கள் பதிலாய் நீரோடை போல் தெளிவாய் உறுதி உள்ளமும் கொள்
© Ash(ஈசன் )