...

8 views

love
#WritcoPoemChallenge
If only wishes can come true,
I have one or two or maybe a few,
And they're all abou...sathya என் நினைவுகளை விட்டு நீங்காத வன் நீயடா என் கனவுகளில் ...Sathya ...Sathya என் நினைவுகளை விட்டு எப்போதும் நீங்காத் அவன் நீயடா என் கனவுகளில் சில வண்ணங்களை தூவி சென்றவன் நீயடா என் கன்னங்களிலும் கைகளிலும் ரங்கோலி வரைந்து உன் பார்வையை நான் கல்லறைக்கு செல்லும் பாதையில் நீ என்னிடம் பேசிய சில வார்த்தைகள் பூவாய் நின்று என்னை வரவேற்பதும் ஏனடா வானத்திலுள்ள நட்சத்திரமாய் என்னை சுற்றி நிற்பதும் சிலருக்குதான் கல்லறை கசக்கும் ஆனால் எனக்கு கல்லறையும் ஒரு வாரம் என் காதல் என் காதலும் ஒரு வரம் என் கல்லறையும் என் வாழ்க்கை அது உன்னுடன் மட்டும் என்றாள் t you,