1 views
அன்னை
வட்ட நிலா ஒத்தையில காயுது
கன்னிப் பொண்ணு தூக்கத்தை கெடுக்குது
இவள் தண்ணீரில் முகம் பார்ப்பாள்
தாவணியில் மீன் பிடிப்பாள்
தாழம்பூ பூமுடிப்பாள்
வெட்கத்தில் தலை குனி வாள்
மணவாளனின் தோல் சேர
மாலையாக காத்திருப்பாள்
இவள் கன்னி விரதத்தை
கல்யாணம் கலைத்திடவே
ஈன்றெடுத்தால் புதல்வனை
கன்னி இவள் அன்னையாக
மகிழ்கிறது பெண்ணின் மனது
கன்னிப் பொண்ணு தூக்கத்தை கெடுக்குது
இவள் தண்ணீரில் முகம் பார்ப்பாள்
தாவணியில் மீன் பிடிப்பாள்
தாழம்பூ பூமுடிப்பாள்
வெட்கத்தில் தலை குனி வாள்
மணவாளனின் தோல் சேர
மாலையாக காத்திருப்பாள்
இவள் கன்னி விரதத்தை
கல்யாணம் கலைத்திடவே
ஈன்றெடுத்தால் புதல்வனை
கன்னி இவள் அன்னையாக
மகிழ்கிறது பெண்ணின் மனது
Related Stories
1 Likes
0
Comments
1 Likes
0
Comments