...

6 views

குழந்தை தொழிலாளி
குழந்தை தொழிலாளி
பிறக்கும் முன் வயிற்றில் சுமந்தாய்......
பிறந்த பின் நெஞ்சில் சுமந்தாய்......
விளையாட்டும் போது தோளில் சுமந்தாய்...
அழும் போது அன்பில் சுமந்தாய் ......
என்னை எனக்காக சுமந்த தாயே...... அன்று என் கஷ்டங்களை நீ சுமந்தாய்......
இன்று பல கஷ்டங்களை நான் சுமக்கின்றேன் .....,
நம் குடும்பத்திற்காக குடும்பத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை ......
குருவியாய் பறந்து வந்து விட்டேன் .....
எப்படி இருப்பேன் என்று புரியவில்லை .....
அதிக பணம் தருவாய் என்று அடுத்த வேலைக்கு அனுப்பினாய் ......
கை கால்களை உடைத்து குருடன் ஆக்கினான் அந்த முதலாளி.......
கடைசி நான் ஒரு குழந்தை தொழிலாளி .....
உன்னை சுமக்க நான் நினைத்தேன்......
அது மாறி என்னை ஒரு கல்லறை சுமந்து கொண்டிருக்கிறது .....என்று
உன்னிடம் நான் எப்படி கூறுவேன் அம்மா.......♥️