...

4 views

உயிரே
அன்பே
ஆரமுதே
இனியவளே
ஈரிதழே
உன்னதமே
ஊடலின் நாயகியே
எட்டாவது அதிசயமே
ஏழிசையே
ஐயமில்லை
ஒப்பில்லாத பேரழகே
ஓசையின்நாயகியே
ஓளடதமே
ஃதே அபூர்வமே

அரங்கேற்றம் செய்யவந்திடு..