11 views
முடியாத பொழுதுகள்
முடியாத பொழுதுகளில்
மடி தர மறுக்கும்
தடி இடையாள்
கடிதே இருக்கிறாள்
விடியும் வரையும்
வடியும் இரவில்
நொடியும் மூடாமல்
துடிக்கும் விழிகள்
அடிக்கும் நாவில்
கடிக்கும் சொற்கள்
துடிக்கும் நெஞ்சம்
வெடித்து சிதறும்
மடித்த மனத்தில்
மடிந்த ஆசைகள்
பிடித்த கைகளில்
நீடிக்கா கனவுகள்
நடிக்க அறியா
கடிக்க விரும்பா
வடித்த சொற்களில்
படிக்காத கவிதைகள்...
© வேலு இரவி 🌞✒️
மடி தர மறுக்கும்
தடி இடையாள்
கடிதே இருக்கிறாள்
விடியும் வரையும்
வடியும் இரவில்
நொடியும் மூடாமல்
துடிக்கும் விழிகள்
அடிக்கும் நாவில்
கடிக்கும் சொற்கள்
துடிக்கும் நெஞ்சம்
வெடித்து சிதறும்
மடித்த மனத்தில்
மடிந்த ஆசைகள்
பிடித்த கைகளில்
நீடிக்கா கனவுகள்
நடிக்க அறியா
கடிக்க விரும்பா
வடித்த சொற்களில்
படிக்காத கவிதைகள்...
© வேலு இரவி 🌞✒️
Related Stories
14 Likes
4
Comments
14 Likes
4
Comments