...

15 views

மழை
சூரியன் மறைந்தது
நிலவு வந்தது,
வானில் மேகம் மூடியது
உன் கருங்கூந்தல் நினைவு வந்தது,
குளிர்ந்த காற்றும்
மெல்லிய சாரலும்,
என்னை தீண்டிச் சென்றது
நீ தீண்டியது போல்,
மேளம் தாளம் முழுங்க வானிலிருந்து வந்தாய்
என் தேவதை போல்,
உன் பார்வை மின்னல்போல் தாக்கியது,
எண்ணிலடங்கா அன்பு மழை பொழிந்தாள்,
நீயின்றி நானில்லை
நீரின்றி இவ்வுலகில்லை.