...

4 views

எமன் போட்ட ரோடு !

வெங்காயக் கடையில்

கூட்டம் !

பூண்டுக் கடையில்

கூட்டம் !

யாரும் குற்றம் ,

சொல்ல வில்லை !

ஆனால்,

பழக்கூடையில்

கூட்டம் !

எல்லோரும் - முகம் -

சுளிக்கிறோம் !

நிதானமாய்
................................

அருவருப்பான,

சந்தையை,

கடைத்தெருவை,

இரயில் நிலையத்தை,

பேருந்து நிலையத்தை,

பொதுமக்கள் கூடும்

பெரும்பாலான இடத்தைக்-

கடக்கும் மனிதர்களை-

என்னையும் சேர்த்துப்-

பார்க்கும் பொழுது-

ஒரறிவு-ஈரறிவு-மூவறிவு-

உயிர் வாழியின்

வயிற்றுக்குக்

கொஞ்சம் -

ஈய-த்

தோன்றுகிறது !

© s lucas