...

5 views

என்னவன் 🤍
கோபங்கள் கூடினும் கூறு போடும் மனதை
வாள் கொண்டு அறுக்கும் அடர்ந்த புருவம்
தூக்கி நிறுத்தி கூர் தீட்டிய கண்களின் ஈட்டி போல் ஒளிரும் அம்பகத்தின் அன்பனாய் ஆறுதல் கூற வழியின்று முரண்டு பிடித்து நிற்கும் கற்றை கேசத்தின் போல் அவனும் அடங்காத திமிரன் 🤍மௌனம் போர் செய்யும் செய்யோன் 🤍
© Ash(ஈசன் )