நீயாய் நிலைபெற்றே நிர்மூலமாக்கினாய்
எழுதுவதற்க்காக
நான்
தீட்டிய
மையில்
மொத்தமாய்
மெய்யாய்
நீயே
அவதரித்தாய்
ஆயிரம்
முறை
உன்னை
மறக்க
நினைத்தும்
ஆழ்
மனதில்
ஆளுமை
செய்கிறாயே
ஆசைகள்
யாவும்
நீங்க
மறந்தும்
மறந்திடாதே
மயக்கம்
கொள்கிறதே
இந்த
மானுட
மனமும்
கூட
© கவிபாடும் கவி
நான்
தீட்டிய
மையில்
மொத்தமாய்
மெய்யாய்
நீயே
அவதரித்தாய்
ஆயிரம்
முறை
உன்னை
மறக்க
நினைத்தும்
ஆழ்
மனதில்
ஆளுமை
செய்கிறாயே
ஆசைகள்
யாவும்
நீங்க
மறந்தும்
மறந்திடாதே
மயக்கம்
கொள்கிறதே
இந்த
மானுட
மனமும்
கூட
© கவிபாடும் கவி
Related Stories