...

16 views

நீயாய் நிலைபெற்றே நிர்மூலமாக்கினாய்
எழுதுவதற்க்காக
நான்
தீட்டிய
மையில்
மொத்தமாய்
மெய்யாய்
நீயே
அவதரித்தாய்
ஆயிரம்
முறை
உன்னை
மறக்க
நினைத்தும்
ஆழ்
மனதில்
ஆளுமை
செய்கிறாயே
ஆசைகள்
யாவும்
நீங்க
மறந்தும்
மறந்திடாதே
மயக்கம்
கொள்கிறதே
இந்த
மானுட
மனமும்
கூட


© கவிபாடும் கவி