...

10 views

அவள்
பௌர்ணமி நிலவொன்றை மழைமேகம் மறைத்திருக்க⛈
காரிருளில் நிலவொளியாய் வந்தவளை நான் கண😍
என் உச்சம் தலையும்  உருண்ட உருவமும் சிலிர்க்க😊
இருபது வினாடி கடந்துசென்ற அவளை இருபத்து ஐந்து ஆண்டாய் தேடினேன❗❗❗
மறைந்த அவள் உருவத்தை மறக்க மனம் வலிக்கிறது💘
என் வலி உணர்த்தா நண்பன் ஒருவன் அவள் யார் என்று கேட்க🙈
அடர்ந்த புருவமும் இதழோரச் சிரிப்பும் என்று நான் முடிக்கையிலே எனக்குச்சிரிப்பு வந்துவிட்டது என் நண்பனின் சிரிப்பைக்கண்டு🤤
தலையைத்தட்டி என் நிலை உணர்கையிலே பூரித்தது அடர்ந்த புருவமும் இதழோரச் சிரிப்பும் கொண்ட வெள்ளை நிறத்தழகி என்னை தன் வசம் செய்துவிட்டால் என்று💞
மழைமேகம் மறைவதுக்குள் அவள் வீட்டை நான் காண🧐
என் இதயமும் சொன்னது அவள் எனக்கானவள் என்று💝
சிறு சிறு சோகங்கள்
நிறையக்கண்ணீர்கள்
எண்ணில் அடங்கா இன்பங்கள் கடந்து
அடர்ந்த புருவமும் இதழோரச் சிரிப்பும் கொண்ட வெள்ளை நிறத்தழகி என் தோலில் வெக்கம் கொண்டு சாய்ந்திருக்க💑
என் காதல் கவிதையைக் கதையைச் செல்லி முடித்தோன் எங்கள் அன்பு மகளிடம்👶👨‍👩‍👧

@kirurockz


© கிருபாகரன்