...

8 views

வரிகளில் வாழ்கிறாய்
பேசாமல் போகிறாய்
சொல்லாமல் கொள்கிறாய்
போகாமல் செல்கிறாய்
வாடாமல் வாட்டுகிறாய்
எழுதாமல் சொல்கிறாய்
நினைக்காமல் இருக்கிறாய்
இதயத்தில் துடிக்கிறாய்
கனவில் கொல்கிறாய்
நினைவில் நினைக்கிறாய்
நிஜத்தில் கதைக்கிறாய்
கண்ணீரில் கரைகிறாய்
வலியில் வதைக்கிறாய்
கவிதையில் பிறக்கிறாய்
வண்ணத்தில் திகழ்கிறாய்
எண்ணத்தில் எழுகிறாய்
அன்பில் மலர்கிறாய்
மனதில் வாழ்கிறாய்
மகிழ்ச்சியில் மறைகிறாய்