...

2 views

புத்தாண்டு
வந்தார்கள்.....
பலகாரம் தந்தார்கள்.....
என்ன? என்று வினவியதற்கு,
புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார்கள்.....
ஒரு தெரு வீடு தினமும்
பார்ப்பேன்......
சிறு சிரிப்பும் இல்லை,
இன்று ,நாள் விடிய வந்தார்கள் சிரிப்போடு
கேட்டேன்,புத்தாண்டு என்றார்கள்.....
ஒரு நாள் மட்டும் தேடும் உறவு
இந்த உலகத்தில்.....
மறு நாள் காய்ந்தது சருகை போல.....
சிரித்தேன் மறுவாழ்த்து கூறி படுத்தேன்......❤️
© Siva