கட்டளை
அழகே என்றேன்
ஆஹா என்கிறாய்
அன்பே என்றேன்
அப்படியா என்கிறாய்
ஆரமுதே என்றேன்
அடடா என்கிறாய்
ஆர தழுவட்டுமாஎன்றேன்
அடிமையே வா என்கிறாய்..
ஆஹா என்கிறாய்
அன்பே என்றேன்
அப்படியா என்கிறாய்
ஆரமுதே என்றேன்
அடடா என்கிறாய்
ஆர தழுவட்டுமாஎன்றேன்
அடிமையே வா என்கிறாய்..
Related Stories