...

6 views

தேடுகிறேன் உன்னை
ஓடும் மேகம் எங்கும் தேடுகிறேன் உன்னை ,எங்காவது ஒரு இடத்தில் அந்த மேகம்
கரு மேகம் ஆகி என் மேல்
மழை துளிகளை தூவாதா
என்று அப்பொழுதாவது
உன் நினைவுகள் என்னை
வந்து தொட்டு விட்டு
போகாதா என்று ஏக்கத்துடன், காணும் இடம் எங்கும் தேடுகிறேன் உன் நிழல் ஆவது தெரியாதா என்று அந்த நிழல் ஆவது
எனை வந்து அணைக்காதா என்று
மேகமாக வருவாயே, நிஜமாக ஆவாரா என் உயிரான உரவே.